Wednesday, September 19, 2012

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்




Album:-Maattrraan 
Singers:- Krish 
Music:- Harris Jeyaraj
Lyrics:- Na. Muthukumar



ரெட்டை  கதிரே  இதோ  நீ  நான்  நாம்
பக்கம்  இருந்தும்  தூரம்  எதற்கு
எட்டும்  வானில்  எங்கும்    நீ  நான்  நாம்
பற்றி  படறி  தொலை  நிமிர்த்து 
திரே   திரே   திரே  திரே
திரே  திரே திரே
வண்ணம்  வேறு  வானம்  வேறு
இருவரின்  காதல்  வேறு
புயல்  அடித்தும்  வாழுதே
இருபறவை  ஒரு  கூட்டில்
மெது  மெதுவாய்  பூக்கட்டும்
இந்த  பூக்கள்  எதிர்காற்றில் 
ரெட்டை  கதிரே  இதோ  நீ  நான்  நாம்
பக்கம்  இருந்தும்  தூரம்  எதற்கு
எட்டும்  வானில்  எங்கும்    நீ  நான்  நாம்
பற்றி  படறி  தொலை  நிமிர்த்து 
கருவாச்சு  உடல்  உருவாச்சு
அது  தவறாச்சு  இரு  உயிராச்சு
இரண்டும்  வளர்ந்தாச்சு
எனக்காச்சு   எது   உனக்காச்சு
இனி  புவி  எல்லாம்  அட  புதுகாட்சி
வருடம்  உருண்டசு
இவன்  ஒரு  பக்கம்  அவள் மறு  பக்கம்
இது  எதுவோ ? அட  பூவும்  தலையும்
சேர்ந்த  பக்கம்  பொதுவோ 
ரெட்டை  கதிரே  இதோ  நீ  நான்  நாம்
பக்கம்  இருந்தும்  தூரம்  எதற்கு
எட்டும்  வானில்  எங்கும்    நீ  நான்  நாம்
பற்றி  படறி  தொலை  நிமிர்த்து 
இவள்  வார்த்தை  மழை  துளியாக
அவள்  மறு  வார்த்தை  சர  வெடியாக
இணைந்தும்  தனியாக
நதிபோலே இவன்  மனம்போக
பெரும்  புயல்  போலே  அவன்  செயல்  போக
யார்  இங்கே  இணையாக ..
இவள்  கண்ணாடி  அவன்  முன்னாடி
தரும்  உருவம்
இது  பிரிந்தால்  கூட
ஒன்றாய்  நின்ற்கும்  உருவம் 
ரெட்டை  கதிரே  இதோ  நீ  நான்  நாம்
பக்கம்  இருந்தும்  தூரம்  எதற்கு
எட்டும்  வானில்  எங்கும்    நீ  நான்  நாம்
பற்றி  படறி  தொலை  நிமிர்த்து  

திரே   திரே   திரே  திரே
திரே  திரே திரே
Video Link

Sunday, September 2, 2012

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,




Album:-Neethaane En Ponvasantham
Singers:- Karthik
Music:- Ilayaraja
Lyrics:- Na. Muthukumar




காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில்  நெஞ்சின் உள்ளில்  காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ  சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
Video Link