Friday, October 26, 2012

மின்சார பூவே பெண் பூவே


Album:-Padayappa
Singers:- Srinivas, Nithyashree
Music:- AR.Rahman
Lyrics:- Vairamuththu



மின்சார பூவே பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் உன் மார்பினில்
நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில்
நான் வெயில் காயவேண்டும்
சகியே ..சகியே .. சகியே ..
என் மீசைக்கும் ஆசைக்கும்
பூசைக்கும் நீ வேண்டும்


மின்சாரா கண்ணா
என் மன்னா
என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை
நீ மதிஈந்த வேண்டும்
நான் வயதும் பெருமூச்சில்
நீ குளித் காய வேண்டும்
மதனா மதனா மதனா

என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
ஒஉறு ஆணுக்கு எழுதிய
எனக்கணம் உன்னிததில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடைதாங்கைகொள்ள
என் கூந்தல் ஏந்திக்கொள்ள
ஒனக்கொரு வாய்ப்பல்லவா ?
நா உண்ட மிச்சபாலை
நீ உண்டு வாழ்து வந்தால்
மோட்சங்கள் உனக்கலாவா
வானம் வந்து வளைகிரதே
வணகிட வா

வெண்ணிலவை தட்டி தட்டி
செய்து வைத்து சிற்பம் ஒன்றுகண்டேன்
அதன் விழியில் வழிவது
அமுதமல்ல விசம்  என்று கண்டேன்
அடங நிழலையும் தொடுவது
பழியென்று விலகிவிட்டேன்
வான் விழியால் வலை விரிதுதாய்
வஞ்சனை செல்லாது
வலைகளியே மீன் சிக்கலாம்தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நாள் வருவதில்லை
போ என்றால் நாள் மறைவதில்லை
இது நீ நான் என்ற போதில்ல
நீ ஆணையிட்ட சூடிக்கொள்ள
ஆண்கள் யாரும் பூக்களல்ல


No comments:

Post a Comment