Saturday, November 24, 2012

அய்யய்யயே ஆனந்தமே


Album: Kumki 
Singer(s): Haricharan 
Music: D. Imman 
Lyrics: Yugabharathi



அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாரி மாரி சேருதே
காதல் போடும் தூரலில்
தேகம் மூழ்கி போகுதே

யேதோ ஒரு ஆசை
வா வா கதை போச
அய்யய்யே...

அய்யய்யய்யே... ஓ... ஓ... அய்யய்யய்யே...

உன்னை முதல் முறை கண்ட நெடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தோடுதே... சுடுதே... மனதே...

அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அல்லிக் கொல்ல துனிந்தேன்
எதர்க்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்

நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா... வரவா... தரவா...

அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாரி மாரி சேருதே
காதல் போடும் தூரலில்
தேகம் முழங்கி போகுதே

யேதோ ஒரு ஆசை
வா வா கதை போச
அய்யய்யயே...


மீனுக்கு சிறு மீனுக்கு


Album: Neerparavai (2012) 
Singer(s): Vijay Prakash, Harini 
Music: N. R. Raghunanthan 
Lyrics: Vairamuthu




மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்
கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் இல்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

பெண் கடல்களில் அலைகள் இல்லை
அது போல் மெளனம் காக்கிறாய்
ஆண் கடல்களில் அலைகள் உண்டு
அது போல் உன்னை தீண்டினேன்

அலை என்னும் கரம் நீட்டி நீட்டி
அடி வருடியே போகிறாய்
வெட்கம் வந்து விழி மூடும் நேரம்
முத்தம் கொள்ளையிட பார்க்கிறாய்

அன்பை தந்து அன்பை தந்து
ஆளாக்கினாய் அப்போது
அள்ளிதந்து அள்ளிதந்து
ஆணாக்குதல் எப்போது

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

விழி நீயும் சொல்லி வாழும் பெண்ணால்
வெட்கம் என்னை விட்டு போகுமா
அக்கம் பக்கம் இங்கு ஆட்கள் உண்டு
அஞ்சுகின்ற மனம் கொஞ்சுமா

கடற்கரைகளில் சோலை இல்லை
பறவைக்கு என்ன பஞ்சமா
தனிமைக்கு இங்கு வாய்ப்பு இல்லை
தவிக்கின்ற மனம் அஞ்சுமா

ஒ... பெண்கள் மட்டும் ஆணையிட்டால்
பேசும் கடல் பேசாது
ஆண்கள் கொண்ட ஆசை மட்டும்
ஆணையிட்டால் நிற்காது

அடடா என்னை தவிர்க்கிற வழி
இதுதான் குறுக்குவழி
எதுதான் உன்னை பிடிக்கிற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தாய்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தாய்

கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் வரவில்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்


உயிரின் உயிரே உனது விழியில்




Album:- Thandavam 
Singers:-Saindhavi, Sathya Prakash 
Music:-  G. V. Prakash 
Lyrics:- Na. Muthukumar




உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன்
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்
தாயை போல தாங்குவேன்
வேறு பூமி வேறு வானம்
தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும்
சேர்ந்து நாமங்கு பேசலாம்

அகலமலே அனுகமலே இந்த
நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பாதிக்கவா
நிகழ் காலமும் எதிர் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தலுமே இரகமலே இந்த
ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்



அந்தியின் வெய்யிலை பந்தாடுதே பேய் மழை


Album:-Muppozuthum Un katpanaikal
Singers:- Andrea Jeremiah, Blaaze, G.V.Prakash Kumar
Music:- G.V.Prakash Kumar
Lyrics:- Thamarai


அந்தியின் வெய்யிலை
பந்தாடுதே பேய் மழை
இந்நிலை சொல்லுதே
என் காதலின் வானிலை

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

பாதி கண்களை மூடுகிறேன்
மீதி கண்களில் தேடுகிறேன்
உள்ளம் புராவும் உன் முகமே
உர்ந்திட கண்டேனே

என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல்
அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல்
அட என்ன வந்து சொல்வதென்று கேட்டால்
என்ன செய்வேன் நான்

ஒரு மொட் ஆவிழந்த ஒட்டறை ரோஜா பார்த்தேன்
என் கட்டவிழந்த காதில் சொல்ல எல்லும்
அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்
வாங்கவில்லை நான் ….

பலவர்ண வண்ண கற்கள் வாய்த்த கைப்பை
நம் பெயர்களை அச்சடித்த கோப்பை
நீ தூங்கவென்று கத கத போர்வை
தேடுகின்றேன் நான் ….

நீ தொட்டுக்கென சிற்பி சங்கு தரவா
மான் குட்டி படம் முத்துச்சரம் தரவா
தேன் குட்டி போல துவல்தாங்கி தரவா
என்ன நான் வாங்க ..

you got me empty on my pocket -stop it
you got me filling like a broke- oh no ..
face-o kili girl,… bommai girl
…make a feel incredible
i see the time, see the place, i wanna know
are you ready for my …
ennadi time, ennadi place, ennadi show
are you ready for my phone ..
gonna get her gonna get her by my side
gonna get her gonna get her in my life
gonna get her gonna get her, wrong or right
gonna get her gonna get her right right right —(X 2 )

சிரிப்பாய் இருக்கும் உன்னக்கு வீட்டில் ..
செயற்கை அருவி தரலாம் ..
இதயம் முழதும் ஈரம்
அதனால் செடிகள் வளர்க தரலாம்
அழகு செய்யும் சாதனம்
வாங்க தோன்றும் காரணம்
உன்னை சேர்ந்த பின்புதான்
அழியும் அவற்றின் நாணமும்

ஓர் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்
தள்ளிசென்றால் லப்புதாப்பு அடிக்கும்
அட இதயத்தை அவள் கையில் தந்தாள்
என்ன செய்வாளோ ..

உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்
நீ சொல்லும் வழி காலடிகள் கொடுப்பேன்
ஓர் தேவை என்றால் கால்மிதியாய் கிடபேன்
தாண்டினால் என்ன … ……………….

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

ooooh..
what it is in your mind that you want too see
what can I get for you ..say
i give you parisu .. girl what ever parisu..girl
you r my thulasi girl, you be so lovable
tell me what you like girl tell me tell me what you like girl
tell me what you like girl tell me tell me what you like girl
coz i would bring the moon down for you
and i would make them green too
and I would do whatever I do
and whatever I do is just for you …

let me rewind,rewind, to a new time
bring the both chimes, until you are mine

உனது பெரிய படத்தால்
அறையின் சுவரை மறைத்து விடவா ..
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை
விரலை நீட்டி தொடவா .ஹே …
தாஜ்மஹால் வாங்கலாம்
ஷாஜகானாய் மாறலாம்
ஏற்கவில்லை நான் அதை
உன்னக்கு பின்பு வாழ்வதை

…ரொம்ப ரொம்ப அல்லுப்பு ..
மேல் மோதிரங்கள் இப்போதெல்லாம் சலிப்பு
அட தங்கத்துக்கு தங்கநகை எதுக்கு
வாங்கவில்லை நான்

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ



Sunday, November 18, 2012

அழகிய தென்றலே ஆடை கட்டும் மின்னலே


Composed By: Sri Shyamalangan
Vocals: Shankar Mahadevan
Lyrics: Rettai Pathai Segar





அழகிய தென்றலே ஆடை கட்டும் மின்னலே
திருமுகம் காட்டடி கோபம் என்ன என்னிலே
கொடி இடைக் காற்றோடு நாற்றாகி ஆடுதே
மனசில உன் பேரு மாறாத காதலாச்சு
மாறாப்பு ரோசாவே வீராப்பு ஏனடி
மாமன் நான்தானே ராசாத்தியே - (அழகிய)

வரப்பில் நீயும் போனா புல்லும் பூவா மாறுது
கொலுசு கொஞ்சிப் பேச நெல்லும் ஆட்டம் போடும் பாரு கண்ணே - ஒ.. ... ... .
அடியே சோளக் காட்டு பொம்ம கைய நீட்டுது
செடியில் தூங்கும் வண்டும் கண்ணத் திறந்து பார்க்கும் பாரு கண்ணே
உயிர் உன்னைத் தானே தேடுதே - பெண்ணே அது வேலி தாண்டி ஓடுதே

மயிலே மாமன் நெஞ்சில் பூத்த வாச மல்லியே
உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு கலக்கம் எதுக்கு மானே - (அழகிய)

வடக்கே வான வில்ல நேத்து நானும் பார்க்கையில்
நெனச்சேன் நெஞ்சில் உன்னை நேரில் என்னத் தேடி நீயும் வந்தே - ஒ.. ... ... .
கிழக்கே மேகம் ரெண்டு என்னைத் தாண்டி போகையில்
அழகே அந்த நேரம் தூறல் போல ஈரம் நீயும் தந்தே
அடி நாக்கில் ஆசை ஊறுதே கல் கண்டே - ஒரு முத்தம் கேட்கத் தோணுதே

உடனே காலம் ஓட சாமி கிட்ட வேண்டவா
கரும்பு மனசில் குறும்பு எதற்கு நலங்கு நடத்த வா வா - (அழகிய)

Source
http://www.shyamalangan.com/music/azhahiya-thendralae/




Friday, November 9, 2012

மோகத்திரை மூன்றாம் பிறை


Album:- Pizza
Singers:- Pradeep
Music:- Santhosh Narayanan
Lyrics:- Kabilan

உன்  உயிர் 
அதன் இசை 
தேன் தரும் 
பூவின்   நிழலோ 

மோகத்திரை மூன்றாம் பிறை 
மோகத்தில் மரம் முள்ளொன்று தரும் 
மோகத்திரை மூன்றாம் பிறை 
மோகத்தில் மரம் முள்ளொன்று தரும் 

இமை விரல்களை காற்றாய் கை வீச 
மலர் பனிகளை மௌனம் நீ பேசு - காதலே  
தனிமையில்  ஒரு காதல் தாள் பூட்டு 
இடைவெளியினில் என்னை நீ பூட்டு-காதலே

தீண்டும் தினம் 
தென்றல் மனம் 
கூந்தல் இடை 
வெந்நீர் மழை 
உன்காதலால்என்னில்நூறு கனா 

உன்  உயிர் 
அதன் இசை 
தேன் தரும் 
பூவின்   நிழலோ 

மோகத்திரை மூன்றாம் பிறை 
மோகத்தில் மரம் முள்ளொன்று தரும் 
மோகத்திரை மூன்றாம் பிறை 
மோகத்தில் மரம் முள்ளொன்று தரும் 

மேகம் இவன் தூறல் இவள்
நாட்கள் இவன்நேரம் இவள்
காற்று இவன் வாசம் இவள் 
வார்த்தை இவன்அர்த்தம் இவள்





Saturday, November 3, 2012

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சுருக்கேன்



Album:- Kadal
Singers:- Shakthisree Gopalan 
Music:- AR Rahman
Lyrics:- Vairamuthu



நெஞ்சுக்குள்ள உம்ம (ஒம்ம) முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வ(வை) வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண  மணியாரம் வளருது கடியாரம்
ஆனா புலி எல்லாம் அடக்கும் (உ)ன் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில்(நெஞ்சுக்குள்ளே/நெஞ்சுக்குழி?) வெயில் வந்து விழுந்திருச்சே
அப்ப நிமி(ர்)ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே
கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே (நெஞ்சுக்குள்ள )
பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தோங்கிருச்சு
இச்சி மரத்து மேல இல கூட தூங்கிருச்சு
காச நோய் நொடிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆச(சை) நோய் வந்த மக அர நிமிஷம் தூங்கலையே (நெஞ்சுக்குள்ள )
ஒரு வாய் இறங்கலையே உள் நாக்கு நெனையலயே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே
ஏழ இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே
ரப்பர்(ரு) வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே ஹோ (ஹோ நெஞ்சுக்குள்ள )