Saturday, November 3, 2012

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சுருக்கேன்



Album:- Kadal
Singers:- Shakthisree Gopalan 
Music:- AR Rahman
Lyrics:- Vairamuthu



நெஞ்சுக்குள்ள உம்ம (ஒம்ம) முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வ(வை) வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண  மணியாரம் வளருது கடியாரம்
ஆனா புலி எல்லாம் அடக்கும் (உ)ன் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில்(நெஞ்சுக்குள்ளே/நெஞ்சுக்குழி?) வெயில் வந்து விழுந்திருச்சே
அப்ப நிமி(ர்)ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே
கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே (நெஞ்சுக்குள்ள )
பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தோங்கிருச்சு
இச்சி மரத்து மேல இல கூட தூங்கிருச்சு
காச நோய் நொடிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆச(சை) நோய் வந்த மக அர நிமிஷம் தூங்கலையே (நெஞ்சுக்குள்ள )
ஒரு வாய் இறங்கலையே உள் நாக்கு நெனையலயே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே
ஏழ இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே
ரப்பர்(ரு) வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே ஹோ (ஹோ நெஞ்சுக்குள்ள )





No comments:

Post a Comment